கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து…!!

Read Time:59 Second

DSC_0204கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

A9வீதியில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையில் மோட்டார் வாகனமும் மகேந்திரா பிக்கப் தர வாகனமும் ஒன்றுக்கொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர்வேலியில் சமூகச்சீரழிவை தடுத்து நிறுத்த முற்பட்டவர்களுக்கு வாள் வெட்டு…!!
Next post ரஷியாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி பலி…!!