காட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் உயிரிழப்பு..!!

Read Time:56 Second

timthumbமதவாச்சி, கோணகும்புக்கொல்லேவ மயானத்திற்கு அருகாமையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் இன்னெருவருடன் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் போது இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு தாக்குதலுக்குள்ளான இருவரும் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூகி அரசு ஆலோசகராக எதிர்ப்பு: மியான்மரில் ராணுவம் ஆளும் கட்சி மோதல்…!!
Next post அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி சென்றடைந்தார் பிரதமர் மோடி…!!