மட்டக்களப்பில் கஞ்சா கலந்த பாபுலுடன் இந்தியர் கைது..!!

Read Time:44 Second

1599188296Untitled-1கஞ்சா கலந்த பாபுலை தன்னகத்தே வைத்திருந்த இந்தியர் ஒருவர் மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வசம் இருந்து கிராம் 300 மில்லி கிராம் கஞ்சா கலந்த பாபுல் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் 18ம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் படையினர்..!!
Next post சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானமை குறித்து விசாரணை…!!