மட்டக்களப்பில் கஞ்சா கலந்த பாபுலுடன் இந்தியர் கைது..!!
Read Time:44 Second
கஞ்சா கலந்த பாபுலை தன்னகத்தே வைத்திருந்த இந்தியர் ஒருவர் மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் வசம் இருந்து கிராம் 300 மில்லி கிராம் கஞ்சா கலந்த பாபுல் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் 18ம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating