சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானமை குறித்து விசாரணை…!!

Read Time:50 Second

201604021553562727_Providing-donated-organs-in-China-wasted_SECVPFநுவரெலியாவின் – லவர்ஸ்லிப் தோட்டத்தில் சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்தில் பலியாகியது 4 வயதான பிள்ளை என தெரியவந்துள்ளது.

சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் கஞ்சா கலந்த பாபுலுடன் இந்தியர் கைது..!!
Next post தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம்; விசாரணைகள் தொடரும்…!!