உ.பி.யில் கொடூரம்: பார்வையிழந்த 60 வயது மூதாட்டி கற்பழிப்பு…!!
Read Time:53 Second
உத்தரப்பிரதேசம் மாநிலம், பக்பட் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது பார்வையிழந்த மூதாட்டியை கற்பழித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பக்பட் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது பார்வையிழந்த மூதாட்டியை கற்பழித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இங்குள்ள படவுட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த மூதாட்டி தனியாக இருந்தபோது நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Average Rating