மற்றொரு பெண்ணுடன் தொடர்புகொண்டிருந்த கணவர் மீது மனைவி துப்பாக்கிச் சூடு; கணவரின் விதையை குண்டு தாக்கியது..!!

Read Time:2 Minute, 0 Second

timthumb (1)அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது கண­வரின் விதையில் துப்­பாக்­கியால் சுட்டார் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த விக்­டோ­ரியா றீட் எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இப்­பெண்ணும் அவரின் கண­வரும் 16 வரு­டங்­க­ளாக இணைந்து வாழ்­வ­தா­கவும் தனது கணவர் மற்­றொரு பெண்­ணுடன் முறை­யற்ற தொடர்பு கொண்­டி­ருப்­பதை அறிந்­த­தை­ய­டுத்து கணவர் மீது விக்­டோ­ரியா தாக்குதல் நடத்­தி­ய­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தனது கண­வரை அம­ர­வைத்து தாக்­குதல் நடத்­திய விக்­டோ­ரியா றீட், அவரை கொலை செய்­யப்­போ­வ­தாக அச்­சு­றுத்­தி­னாராம்.

முகத்­திலும் நெஞ்­சிலும் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­போ­வ­தா­கவும் அவர் கூறினார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இறு­தியில் கண­வரை முட­மாக்­கப்­போ­வ­தாகக் கூறிய விக்­டோ­ரியா, கண­வரின் இடது முழங்­காலை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோகம் செய்தார்.

ஆனால், துப்­பாக்கிக் குண்டு கண­வரின் தொடைக்கு ஊடாகச் சென்று, அவரின் விதை­களில் புதை­யுண்­டது என தெரி­வித்­துள்­ளது.

அக்­க­ண­வரின் நிலை என்­ன­வா­கி­யது என்பது தெரியவில்லை. எனினும், விக்டோரியா றீட் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிசார் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற அகதி: கடுமையான தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!!
Next post மனைவியுடன் தகராறு; வீட்டை தீயிட்டுக் கொழுத்திய கணவன்..!!