கணவரை கொலை செய்து உடலை நாய்க்கு உணவாக்கிய கொடூர மனைவி…!!

Read Time:1 Minute, 46 Second

wife_killed_003ஸ்பெயினில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது உடலை நாய்க்கு உணவாக வழங்கிய மனைவியை பொலிசார் கைது செய்தனர்.
ஸ்பெயின் நாட்டில் கலா மில்லொர் (cala millor) கடற்கரை ரிசார்ட் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹான்ஸ் ஹென்கெல்ஸ் மற்றும் ஸ்வெட்லனா பட்டுகோவா தம்பதியினர்.

பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவந்த இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஸ்வெட்லனாவுக்கு கொகைன் போன்ற போதைப்பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது.

அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதால் அவர் மனதால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அளவுக்கு அதிகமான போதையில் தனது கணவர் ஹான்ஸை ஸ்வெட்லனா கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது கையை வெட்டி தனது நாய்க்கு உணவாக அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் உடனடியாக ஸ்வெட்லனாவை கைது செய்தனர்.

தற்போது அவர் மனநில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைவில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடுமையான பல்வலி: சிகிச்சை கிடைக்காததால் முகத்தில் குத்துவிட்டு 6 பற்களை வெளியே எடுத்த கைதி…!!
Next post அய்யோ நாற்றம் தாங்கலையே! திமிங்கலத்தின் வயிற்றில் உயிர் வாழ்ந்த நபர்..!!