யாழில் வாகன விபத்து-எரிபொருள் நிரப்பு நிலையம் சேதம்…!!
Read Time:47 Second
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் எரிபொருள் நிலையம் சேதமடைந்ததுடன் வாகனமும் பகுதி அளவில் சேதமடைந்தது.
இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்து சாரதியின் கவனயீனத்தினால் நடைபெற்றுள்ளது.
எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த புத்தம் புதிய வாகனம் நிறுத்துவதற்கு பதிலாக வானத்தை இயக்கியுள்ளார்.
இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எரிபொருள் நிலையத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
Average Rating