ஓடும் ரயிலில் பாய்ந்த ஆண் பலி…!!
Read Time:42 Second
தன்னுடைய காதலியை கொலை செய்த நபரொருவர், ஓடம் ரயிலில் பாய்ந்ததால் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 38 வயதுடைய நபரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
இவர் தன்னுடைய 32 வயதான காதலியை கொலை செய்துவிட்டு இவ்வாறு ரயில் முன்பாக பாய்ந்துள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating