மின்னல் தாக்கி பரிதாபகரமாக பலியான இளைஞர்…!!

Read Time:46 Second

989குருவிட படதொட பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நேற்று மாலை கைப்பேசியை உபயோகித்து கொண்டிருக்கும் போது குறித்த இளைஞர்க்கு மின்னல் தாக்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

படதொட பிரதேசத்தினை சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

ஏரத்ன மருத்துவமனையில்;சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று பரிசோதிக்கப்படவுள்ளது.

குருவிட காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரயிலில் பாய்ந்த ஆண் பலி…!!
Next post ஏ.சி., போட்டதால் தகராறு: மனைவி, மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கோபக்கார முதியவர்…!!