நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர் மாயம்..!!
Read Time:37 Second
களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
தொம்பே, கப்புகொடை அருகில் நீராடிக் கொண்டிருந்த மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.
பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating