செல்போனில் செல்பி எடுத்தபோது ரெயில் மோதி மாணவர் பலி..!!

Read Time:1 Minute, 13 Second

201604160437516835_Shelby-took-the-cell-phone-in-train-collision-kills-student_SECVPFஉத்தரபிரதேச மாநிலம் ஷாரன்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் கக்கர் (வயது16). இவர் அங்குள்ள ரெயின்போ பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை கார்த்திக் கக்கர் தனது நண்பர்கள் 3 பேருடன் சைக்கிளில் டெல்லி சாலையில் உள்ள சுன்காதி ரெயில்வே கேட் அருகே சென்றார்.

பின்னர் மாணவர் கார்த்திக் கக்கர் அந்த இடத்தில் நின்று கொண்டு செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஹரித்துவார்-அஜ்மீர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கண்இமைக்கும் நேரத்தில் மாணவர் கார்த்திக் கக்கர் மீது பயங்கரமாக மோதியது. இதில் 500 மீட்டர் தூரத்துக்கு ரெயில் மாணவரை இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த மாணவர் கார்த்திக் கக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை மீண்டும் திருப்பி ஒப்படைத்தனர் எல்லை பாதுகாப்பு படையினர்..!!
Next post 17 வயது இளம்பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியை லைவ் ஆக ஒளிபரப்பிய பெண் கைது..!!