சுவிஸ் விமான நிலையத்தில் 175 கிலோ எடையுள்ள போதை பொருள் பறிமுதல்…!!

Read Time:1 Minute, 52 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விமான நிலையத்தில் 175 கிலோ எடையுள்ள போதை பொருளை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் சூரிச் விமான நிலையத்தில் தான் கடந்த 3 மாதங்களில் இந்த போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

6 தபால் பெட்டிகளில் வந்த போதை பொருட்களில், 158 கிலோ எடையுள்ள கேத், 15 கிலோ எடையுள்ள கொக்கைன் உள்பட 175 கிலோ எடையுள்ள போதை பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த போதை பொருட்கள் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களில் கொண்டுவரப்பட்டபோது, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் பிரேசில், அல்பேனியா, லிதுயானியா, ஹங்கேரி மற்றும் சுவிஸ் நாடுகளை சேர்ந்த 24 முதல் 56 வயதுடைய நபர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மீது போதை மருந்துக்களை சட்டவிரோதமாக கடத்திய குற்றங்களுக்காக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை எப்படி தணிப்பது?
Next post தவறி விழுந்த தொப்பியை எடுக்க புலி வேலிக்குள் குதித்த பெண்: நடந்தது என்ன…?