அவுக்கண புத்தர் சிலையில் இருந்து கீழே விழுந்து நபரொருவர் பலி..!!

Read Time:1 Minute, 3 Second

Sri_Lanka_Giritale_P1010615_492178034572461f8aa06883c4f2ad0bமதுகமை பட்டமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அவுக்கண புத்தர் சிலையில் காணப்பட்ட குளவி கூட்டை அகற்ற சென்ற நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 10.00 மணி தொடக்கம் தம்பான பழங்குடியினரின் உதவியுடன் இந்த கூட்டை அகற்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது கயிற்றின் உதவியுடன் சிலையின் உயரப் பகுதிக்கு ஏறி நபரொருரே இவ்வாறு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

52 வயதான குறித்த நபரின் சடலம் களுத்துறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் உயரமான சிலை இதுவென கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சடலத்துக்கு உரிமை கோரி மனைவிமாருக்கிடையில் சர்ச்சை..!!
Next post கணவனை வெட்டிக் கொன்ற மனைவி கோடரியுடன் சரணடைந்தார் -வவுனியாவில் சம்பவம்…!!