பொம்மையின் அரவணைப்பில் வாழும் குரங்க: மனதை நெகிழ வைக்கும் சம்பவம்…!!

Read Time:1 Minute, 1 Second

mom_dead_monkey_002.w540“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” என்ற பழமொழியின் ஊடாக எமது முன்னோர்கள் தாய்மையின் மகத்துவத்தை எடுத்துக்கூறியுள்ளனர். இது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமல்ல, ஐந்தறிவு ஜீவன்களுக்கும் சாலப் பொருந்தும்

எனினும் இதற்கு விதி விலக்காக நடக்கக்கூடிய சில விலங்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வாறே தனது தாயினால் கைவிடப்பட்ட பிறந்து 16 நாட்களே ஆன பபூன் வகை குரங்கின் நெகிழ வைக்கும் காட்சியே இதுவாகும்.

இக்குரங்கானது ஒரு பொம்மையை தன் தாயாக எண்ணி வளர்ந்து வருவதனை இந்தியாவின் மைசூர் மிருகக்காட்சி சாலையில் காணக்கூடியதாக இருக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்ப்பது ஏன்?
Next post பொலிஸாரைத் தாக்கிய இருவர் கைது..!!