மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை…!!

Read Time:46 Second

thoo-300x168கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை-01, ஸ்ரீ சந்தானேஸ்வரர் சிவனாலய வீதியில் வசித்து வந்த திருமதி திலகேஸ்வரி சந்திரசேகரன் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர், தனது மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக தூக்கில் தொங்கி இறந்திருக்கலாம் என பிரதேச தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலி மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்..!!
Next post ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்: மக்கள் விசனம்..!!