ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்: மக்கள் விசனம்..!!
Read Time:1 Minute, 7 Second
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்
மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் பொதுமக்கள் பாரிய அசோகரியங்களுக்குள்ளாகுவதாகவும், வீட்டு மின்உபகரணங்கள் பழுதடைவதாகவும் தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பாக சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில் மின்சார பட்டியல் கொடுப்பனவு செலுத்தா விட்டால் உடனே மின்சாரத்தினை தூண்டிக்கும் இலங்கை மின்சார சபை மக்களுக்கு ஒழுங்கான சேவையினை வழங்காதது ஏன் என கருத்து தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு
Average Rating