ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் சடலங்களாக மீட்பு..!!

Read Time:1 Minute, 12 Second

37584505Body-300x197கேகாலை – எட்டியாந்தோட்டை – நாவட்ட பிரதேசத்தில் உள்ள களனி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற குறித்த இளைஞர்கள் களனி ஆற்றில் இறங்கிய நிலையில், நேற்று புதன்கிழமை அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுஜித் பிரசன்ன என்ற 22 வயதையுடைய தனது சகோதரரைக் காப்பாற்றச் சென்ற அசித்த சமீர என்ற 20 வயதையுடைய சகோதரனும் உயிரிழந்தார்.

படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் நேற்றையதினம் முதல் அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்: மக்கள் விசனம்..!!
Next post ஏழு (இன்று) வருடங்கள் கடந்து உறவினர்களால் இனம்காணப்பட்ட கணணிப்பிரிவுப் போராளி..!!