பஸ் வண்டியிலிருந்து கீழே விழுந்து வயோதிபர் பலி…!!

Read Time:58 Second

12-300x200பஸ் வண்டியின் மிதிபலகையில் நின்றுகொண்டு பயணம் செய்த 82 வயதுடைய நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

லத்துவ – வெலிமட வீதியில் அம்பகஸ்தோவ சந்தி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊவபரணகம பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தங்காளை – மாத்தறை பிரதான வீதியில் பெலியத்த பிரதேசத்தில் பஸ் ஒன்று மோதியதில் 72 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு காரணமான பஸ் வண்டி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதயபுரம் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்..!!
Next post மருந்தில்லா மருத்துவம்..!!