எஜமானியின் கையையும் சேர்த்து இழுத்து கொண்டு ஓடும் நாய் !! என்ன நடந்தது…!!
Read Time:1 Minute, 1 Second
உலகில் அதிகளவிலான மக்கள் தங்கள் செல்ல பிராணிகளை குடும்பத்தில் ஒரு நபராக பாவிக்கின்றார்கள். அவர்கள் செய்யும் எல்லா வற்றையும் அந்த செல்ல பிராணிகளுக்கும் செய்து அழகு பார்கின்றார்கள்.
அவ்வாறு வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் வெளியில் சந்தோஷப்பட்டாலும் வீட்டில் அவர்கள் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும் பாதுகாவலாக இருந்தாலும் அதை கவனித்து கொள்ளும் போது சிரமமே.
நாம் வாக்கிங் போகிறோமோ இல்லையோ நாயை வாக்கிங் கூட்டி செல்லவேண்டும் அப்போது பல கூத்துகள் அரங்கேறும் ஆனால் இதில் நடப்பது போல் அரங்கேறியிருக்காது!! அது என்னவென்று நீங்களே பாருங்கள்.
Average Rating