வல்லிபுர ஆழ்வார் மகாசபைத் தலைவர் நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை…!!

Read Time:58 Second

thevadasan-230416-380-seithy-1இன்று காலை 10.30 மணியளவில் நிலாவரைக் கிணற்றில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் என்பவர் இன்று காலை நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் யாழ் . பல்கலைக் கழக புள்ளிவிபரவியல் துறை விரிவுரையாளரும், சமாதான நீதவானும், வல்லிபுர ஆழ்வார் ஆலய மகாசபைத் தலைவருமாக இருந்து வந்துள்ளார்.

நிலாவரைக் கிணற்றில் சடலத்தை மீட்க மீட்புப் படையினருக்கு பொலிசார் அறிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு…!!
Next post வெட்டிய மரத்தில் இருந்து உயிருடன் வெளிப்பட்ட வினோத பாம்பு: வீடியோ…!!