கணவருடன் தகராறு காரணமாக மூன்று மாத குழந்தையை விட்டு சென்ற தாய்..!!

Read Time:56 Second

img_0183-300x225மூன்று மாதமேயான கைக்குழந்தையை விட்டுச்சென்ற தாய் ஒருவர் தொடர்பான செய்தியொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.

குறித்த பெண்ணின் தாய் , பால் கேட்டு அழும் குழந்தையுடன்அக்குரஸ்ஸ காவல் நிலையத்திற்கு வந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த தாய் தனது இரு குழந்தைகளையும் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து குறித்த தம்பதியினரை அழைந்த காவற்துறையினர் அவர்களை எச்சரித்து குறித்த குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை மாணவி துஷ்பியோகம்; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்…!!
Next post உளுந்து – மருத்துவப் பயன்கள்…!!