கம்பஹாவில் மினிசூறாவளி ஒருவர் பலி; ஐவர் காயம்..!!

Read Time:1 Minute, 33 Second

timthumb (4)கம்­பஹா மாவட்­டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி,கடும் மழை மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரண மாக ஒருவர் உயி­ரி­ழந்து 5பேர் காம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் வாகனப்போக்குவரத்து ஸ்தம்பிதமடைந் திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மாலை பெய்த மினி சூறாவளியு­டன்­கூ­டிய மழை கார­ண­மாக மாவட்­டத் தின் பல பிர­தே­சங்­களில் மரங்கள் சரிந்து விழுந்­ததாகவும் பல வீடுகள் சேத­மா­கி­யுள்­ள­ துடன் வீடு­களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டுசென்றதாகவும் கூறப்படுகிறது.

கடும் காற்­று­டன்­கூ­டிய மழை கார­ண­மாக ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 5பேர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் அந்த பிர­தே­சத்தில் நேற்று மாலை மின்­சாரம் முற்­றாக துண்­டிக்­கப்­பட்­டி­ருந்தது. பாதை­களில் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் ஷியா பிரிவு வழிபாட்டு தளம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: 15 பேர் பலி…!!
Next post விசாகப்பட்டினம்: பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து – பல கோடி சேதம்..!!