கிணற்றில் வீழ்ந்து சிறுமி பலி…!!

Read Time:53 Second

ki-300x225ஊர்காவற்துறை, நாரந்தனை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் உள்ள கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த சிறுமி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் தற்போது ஊர்காவற்துறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

7 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் பிரேதபரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவை தம்பதிக்கு ரூ.1½ லட்சத்துக்கு குழந்தையை விற்ற தாய்–தந்தை உள்பட 4 பேர் கைது..!!
Next post இரு பிள்ளைகளின் தாயை துஷ்பிரயோகம் செய்த புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்..!!