இலஞ்சம் பெற முயன்ற அரச அதிகாரி கைது..!!
Read Time:1 Minute, 3 Second
இலஞ்சம் பெற முயன்ற கலென்பிந்துனுவெவ – துடுவெவ பிரதேசத்தின் அரச அதிகாரியொருவர் இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி பத்திரமொன்றை தனது தந்தையின் பெயருக்கு மாற்றுவதற்கான குறித்த செயற்பாடுகள் மேற்கொள்வதற்காக குறித்த அதிகாரியால் இந்த தொகை இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த இலஞ்சப்பணம் வழங்கப்படும் போது குறித்த அதிகாரியை இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேக நபர் இன்று பிற்பகல் கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Average Rating