பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்…!!

Read Time:34 Second

14216817Untitled-1கொழும்பு – கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை விமானப் படை ஹெலிக்கொப்டர் விபத்து…!!
Next post 2 ஆவது மாடியில் 14 வயது சிறுவன் காரோட்டப் பழகியபோது லிப்ட் கூண்டுக்குள் கார் வீழ்ந்ததால் சிறுவனும் சாரதியும் பலி..!!