காத்தான்குடி மாணவி இங்கிலாந்தில் 10,000 அடி உயரப் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாகசம்…!!

Read Time:1 Minute, 2 Second

456565மட்­டக்­க­ளப்பு புதிய காத்­தான்­குடி பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மா­கவும் இங்­கி­லாந்தின் லண்டன் மாந­கரை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றீமா பாயிஸ் என்ற மாணவி இங்­கி­லாந்தில் 10,000 அடி உய­ரத்தில் பறந்த விமா­னத்­தி­லி­ருந்து குதித்து சாக சம் நிகழ்த்­தி­யுள்ளார்.

லண்டன் பாட­சாலை ஒன்றில் கல்வி கற்கும் இந்த மாணவி பறக்கும் விமா­னத்தில் இருந்து பரசூட் மூலம் பத்­தா­யிரம் அடி உய­ரத்­தி­லி­ருந்து குதித்து ஸ்கைடைவ் செய்­துள்ளார்.

இப்­ பா­ட­சா­லையில் சமீ­பத்தில் நடை­பெற்ற விஞ்­ஞானப் பாடப் பரீட்சை ஒன்­றிலும் இவர் முதல் இடத்­தைப்­பெற்று விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 27 வயது காதலனால் கர்ப்பிணியாக்கப்பட்ட 14 வயது மாணவி…!!
Next post உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி பாழாக்காமல் சார்ஜ் செய்வது எப்படி.?