துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த நபரின் நாக்கைக் கடித்து துண்டாடிய சிறுமி..!!

Read Time:2 Minute, 4 Second

timthumb (2)குரு­ணாகல், மாவத்­த­கம பிர­தே­சத்தில் தன்னை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்த முயற்­சித்த நப­ரொ­ரு­வரின் நாக்­கினை சிறு­மி­யொ­ருவர் கடித்து துண்­ட­மாக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­படுகிறது.

சிறு­மி­யொ­ருவர் தனது வீட்­டினுள் தனி­மை­யி­லி­ருந்த வேளையில் அப்­ பி­ர­தே­சத்தை சேர்ந்த நப­ரொ­ருவர் அவ்­வீட்­டுக்குள் நுழைந்து அவரை பல­வந்­த­மாக கட்­டா­யப்­ப­டுத்தி அவரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்க முயற்­சித்­துள்ளார்.

இச்­சந்­தேக நபர் சிறு­மியின் உதட்­டினை முத்­த­மி­டு­வ­தற்கு முயற்­சித்த வேளையில் குறித்த சிறுமி சந்­தேக நபரின் நாக்­கினை கடித்து துண்­டாக்­கி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர் தப்பிச் சென்­றுள்­ள­தா­கவும் அதன்­பின்னர் குறித்த சிறு­மியும் அவ­ரது தாயும் துண்­டாக்­கப்­பட்ட நாக்கு பகு­தியை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று நடந்­த­வற்றை தெரி­வித்து முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

அதன்­பின்னர் முறைப்­பாட்­டா­ளர்­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்ட நாக்குத் துண்டம் பாது­காப்­பாக வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இச் ­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நோக்கில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் தலித் மாணவி பாலியல் பலாத்காரம் செய்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!
Next post இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்…!!