நாட்டின் பல பகுதிகளில் அடை மழைக்கு வாய்ப்பு…!!

Read Time:1 Minute, 20 Second

2003983683Untitled-1நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று (10) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் சில பிரதேசங்களில் இம் மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காலையிலும் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது.

மேலும், சில பகுதிகளில் மழை பெய்யும் போது கடும் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், மக்கள் இடி, மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாளை இங்கிலாந்து செல்லும் ஜனாதிபதி..!!
Next post பலாங்கொடையில் மண்சரிவு ஆபத்து – 70 பேர் வௌியேற்றம்…!!