யோசித்தவிடம் இன்றும் விசாரணை…!!

Read Time:50 Second

603815684Untitled-1இன்று காலை 09.30 அளவில் யோசித்த ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே அவர் அங்கு சென்றிருந்ததாக தெரியவந்துள்ளது.

கடுவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, நேற்றையதினமும் இதன் நிமித்தம் யோசித்த பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிக்கு சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரத்தின் மேல் ஏறி கணவனும் கீழிருந்து மனைவி, பிள்ளைகளும் உண்ணாவிரதம்..!!
Next post வெற்றியுடன் நிறைவடைந்த போராட்டம்…!!