யோசித்தவிடம் இன்றும் விசாரணை…!!
Read Time:50 Second
இன்று காலை 09.30 அளவில் யோசித்த ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே அவர் அங்கு சென்றிருந்ததாக தெரியவந்துள்ளது.
கடுவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, நேற்றையதினமும் இதன் நிமித்தம் யோசித்த பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிக்கு சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating