பஸ் – கண்டைனர் மோதல்: 16 பேர் காயம்…!!

Read Time:48 Second

1638778657Untitled-1இறக்குவானை – கவுடுவாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை பஸ் ஒன்று கண்டையினருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பஸ் மற்றும் கண்டைனர் சாரதிகள் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களை கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிவேகமாக சென்ற காருக்குள் இருந்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்துக்கு உதவிய லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார்…!!
Next post பஷில் ராஜபக்ஷ கைது…!!