காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 3 மாணவர்கள் பலி..!!
Read Time:1 Minute, 1 Second
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிருடன் புதைந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பலபகுதிகளில் சிலநாட்களாக பெய்துவரும் கனமழையின் விளைவாக வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்குள்ள ரம்பான் மாவட்டம், சக்வால் மோர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் நேற்றுமாலை வகுப்புகள் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராகேஷ் குமார்(14), பாயல்(14) ஷிவாலி தேவி(6), ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்
Average Rating