13 வயது சிறுமியுடன் ஒரே வீட்டில் இருந்த இளைஞன் கைது..!!

Read Time:1 Minute, 8 Second

imagesஒருவரை சட்டவிரோதமாக தனது இல்லத்தில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை களுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமி கடந்த இரு வாரங்களுக்கு முதல் காணாமல் போயுள்ளதாக களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய மேற் கொண்ட விசாரணைகளுக்கு அமையவே களுத்துறை வடக்கு பிரதேசத்தில்உள்ள ஓர் வீட்டில் குறித்த சிறுமி இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அந்தச் சிறுமியுடன் ஒன்றாக இருந்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இருவரையும் இன்யை தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 3 மாணவர்கள் பலி..!!
Next post மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கொலை..!!