மனைவியை குத்தி கொன்ற கணவன்..!!

Read Time:56 Second

y176749443956743களுத்துறை, தொடாங்கொடை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகவே குறித்த பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றுபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டன் நகரில் வாயைப் பிளந்த சாலை: பாதாள சாக்கடைக்குள் ஊஞ்சலாடும் கார் – வீடியோ..!!
Next post மலேசிய விமான விபத்தில் 3 குழந்தைகளை இழந்த தம்பதிக்கு மீண்டும் குழந்தை பிறந்தது..!!