மேலும் 10 முதல் 14 நாள் லெபனான் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் விருப்பம்

Read Time:1 Minute, 4 Second

Lepanan.Map1.jpgலெபனான் மீதான தனது தாக்குதலைத் தொடருவதற்கு மேலும் 10 முதல் 14 நாள்கள் தேவைப்படுகிறது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸிடம் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மெர்ட் தெரிவித்துள்ளார். லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த முயற்சி செய்யப்போவதாகக் கூறி காண்டலீஸô ரைஸ் இஸ்ரேல் வந்தார். அங்கு பிரதமர் எகுட் ஓல்மெர்ட்டைச் சந்தித்துப் பேசினார்.

லெபனான் மீதான தாக்குதலை தொடருவதற்கு மேலும் 10 முதல் 14 நாள்கள் தேவைப்படுகிறது. தவிர தலைநகர் பேரூத்திற்கு தெற்கே 10 ஆயிரம் பேர் கொண்ட பன்னாட்டுப் படை ஒன்றையும் இஸ்ரேலில் நிறுத்த வேண்டும் என ரைஸிடம் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post `போர் நிறுத்தம் செய்ய முடியாது’ ஐ.நா.சபையின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்தது
Next post ரஷியாவில் ரூ.5.82 கோடியில் நவீன செல்போன்