காரைக்குடி அருகே தொழிலாளி தற்கொலை…!!

Read Time:1 Minute, 13 Second

201605181734486321_karaikudi-near-worker-suicide_SECVPFகாரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஞானவேல் (வயது55). இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஞானவேல் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அதிகளவில் செலவு செய்து சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும் ஞானவேலுக்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு இருந்து வந்ததாக கூறப்படுகிறநது. அவ்வப்போதும் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதில் பஞ்சவர்ணம் கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஞானவேல் வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதி அரேபியா: திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்…!!
Next post கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி பரூக் பானா கைது..!!