கிணற்றை துப்புரவாக்கிய மூவர் மூச்சுத்திணறி பலி..!!
Read Time:46 Second
பதுளை, லுணுகல பகுதியில் கிணறொன்றை துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டடிருந்த நால்வரில் மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை, லுணுகல பகுதியிலுள்ள பாடசாலை கிணற்றை துப்புரவு செய்யும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்து.
இதில் நால்வரில் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
Average Rating