யாழில் இலவச முள்ளந்தண்டு, கண் சிகிச்சை முகாம்..!!

Read Time:1 Minute, 37 Second

downloadபட்டக்கண்ணு அறக்கட்டளையும், DORN Method Sri Lanka எனும் சிகிச்சை நிறுவனமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமும் அத்தோடு நவீன ஜேர்மனிய மருத்துவமான முதுகு மற்றும் முள்ளந்தண்டு வலிக்கான சிகிச்சையும் வழங்க இருக்கின்றார்கள்.

இந்த இலவச சிகிச்சை முகாம் எதிர்வரும் 22ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் பகல் 2.00 மணி வரைக்கும் யாழ். சங்கானையிலுள்ள புனித. சலேஷியார் தேவாலய வளாகத்தில் நடை பெறும்.
இவ்விரு சிகிச்சை முகாம்களுக்கும் வரையறுக்கப்பட்ட மக்கள் தொகையே பரிசோதனை செய்யப்படுவதனால் அன்று காலை 11.00 மணிக்குள் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் விபரங்களுக்கு அலுவலக நேரத்தில் 011- 2423168 என்ற இலக்கத்துடனும், அல்லது மோகன் 077- 9231455, அல்வின் 077- 7449494 என்ற இலக்கங்களுடனும் தொடர்புகளை மேற்கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

கண் சிகிச்சைக்கு 200 பேரும் முதுகு, முள்ளந்தண்டு சிகிச்சைக்கு ஆண், பெண் இருபாலாரும் உட்பட சுமார் 40 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏழு வார குழந்தை தெள்ள தெளிவாக ஹலோ சொல்லும் அதிசய காட்சி…!!
Next post மண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய்..!!