பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் எரிக்கப்பட்ட பொலிஸ் வாகனம்: 4 பேர் கைது…!!
Read Time:56 Second
பிரான்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த அடிதடியில் பொலிஸ் வாகனம் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த சீர்த்திருத்த திட்டங்களை அரசு நிறைவேற்றாத காரணத்திற்காக கடந்த மார்ச் 31ம் திகதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating