பொழுதுபோக்கிற்காக வெள்ளநீரில் சவாரி செய்த படகு கவிழ்ந்ததில் இருவர் பலி…!!

Read Time:56 Second

50245900_bodyinwater304-300x169அவிசாவளை – ஹங்வெல்ல பிரதேசத்தில் வெள்ள நீரில் பொழுதுபோக்கு நோக்குடன் படகு ஓடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல எம்புல்கம என்ற பகுதியில் சிறுவர்கள் இருவருடன் வயோதிபர் ஒருவர் தேங்கிநிற்கும் வெள்ளநீரில் படகுச்சவாரி செய்துள்ளார்.

இதன்போது படகு கவிழ்ந்ததை அடுத்து அதில் பயணித்த வயோதிபரும் சிறுவர் ஒருவரும் உயிரிழந்ததோடு, மற்றைய சிறுவரை பிரதேச வாசிகள் காப்பற்றியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல லட்சம் ரூபா மோசடி செய்த இளம்பெண் யாழில் கைது…!!
Next post கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!!