பவுஸர் விபத்து – இருவர் காயம்…!!

Read Time:1 Minute, 17 Second

downloadநுவரெலியாவிலிருந்து அட்டன் நோக்கி பால் கொண்டுச் சென்ற பவுஸர் வண்டி ஒன்று 21.05.2016 அன்று அதிகாலை நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் இப்பாதையினூடான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இவ்விபத்தில் பலந்த காயங்களுக்குள்ளான பவுஸர் வண்டியின் சாரதியும் உதவியாளரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பவுஸரில் இருந்த 8000 லீட்டர் பால் வீதி வழியே வழிந்தோடி நாசமாகியுள்ளது.

மீதமுள்ள பாலை வெளியேற்றியதுடன் பவுஸரை வீதியில் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவுஸரில் ஏற்பட்ட இயந்திர கோளாறே விபத்து ஏற்பட காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஆட்டோ…!!
Next post மாங்குளம் பகுதியில் வீடொன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு…!!