காசிமேட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு…!!
Read Time:39 Second
காசிமேடு ஏ.ஜெ.காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சரஸ்வதி. இவர் இன்று காலை குப்பைகளை கொட்டுவதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சரஸ்வதி கழுத்தில் இருந்த 15 பவுன் தாலி செயினை பறித்து விட்டு தப்பி விட்டனர்.
இது குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
Average Rating