காசிமேட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு…!!

Read Time:39 Second

201605211439187368_chain-snatched-from-woman_SECVPFகாசிமேடு ஏ.ஜெ.காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சரஸ்வதி. இவர் இன்று காலை குப்பைகளை கொட்டுவதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சரஸ்வதி கழுத்தில் இருந்த 15 பவுன் தாலி செயினை பறித்து விட்டு தப்பி விட்டனர்.

இது குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்…!!
Next post தேர்தல் முடிந்தும் பீதி அகலவில்லை: ஆத்தூர் தொகுதியில் போலீசார் குவிப்பு…!!