பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி, சீனா இரங்கல்…!!
Read Time:53 Second
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமெரிக்காவால் 7.2 டொலர்கள் நிதி உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சீனா தனது அனுதாபங்களை வௌியிட்டுள்ளது.
அந்த நாட்டின் வௌிவிவகார அமைச்சரால், இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் குறித்த அனுதாப செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating