வாகன விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்..!!

Read Time:1 Minute, 21 Second

12857513051வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்த நால்வர் காயமடைந்ததோடு அவர்களில் 17 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய மூவரும் கொழும்பு மற்றும் நுகேகொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹம்பேகமுவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியுவ்பீகொக் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் – 10 குடும்பங்கள் அவசரமாக இடம் பெயர்வு…!!
Next post சிறுமியை கொடூரமாக துஸ்பிரயோகப்படுத்திய நபர் கைது..!!