நாகரீக பெண்ணின் அநாகரீகமான முகம்சுழிக்க வைக்கும் செயல்…!!

Read Time:1 Minute, 3 Second

women_theif_002.w540இப்போதைய காலகட்டங்களில் மளிகை கடைகள் எல்லாம் நவீன காலத்திற்க்கேற்ப சூப்பர் மார்கெட் என அறிமுகப்படுத்தி அனைத்து பொருட்களும் மக்களே தேர்ந்தெடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அதில் அனைத்தும் எளிதில் எடுக்கும் விதமாக இருந்தாலும் சிறு குழந்தைகள் கூட இப்படி அனுமதியின்றி எடுத்து சாப்பிட்டது இல்லை. இன்றைய சிறுவர்களிடம் இருக்கும் அறிவு கூட சில மனிதர்களிடம் இல்லாமலல் போனது வருத்தத்திற்குரிய விடயமாகி உள்ளது.

எல்லாம் தெரிந்து வளர்ந்த பெரியவர்களின் கைவரிசைக்கு எல்லையே இல்லை. அதிலும் கேமரா வைத்து இவர்களை கண்காணித்தாலும் இவர்களின் நடவடிக்கை முகம் சுளிக்கவே வைக்கிறது…. –

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உயிருடன் இருப்பதாக பரபரப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்..!!
Next post யாழ்.மண்டைதீவு கடலில் பாய்ந்த இ.போ.ச பேருந்து! 16 பேர் காயம்…!!