வங்கியில் ஆட்டையைப் போடச் சென்றவர் பிணமாக வந்த பரிதாபம்…!!
Read Time:46 Second
கையில் துப்பாக்கி வைத்திருந்தால் என்னவாவது செய்ய முடியும் என்று நினைக்கும் கொள்ளைக்காரர்களுக்கு அவ்வப்போது பொலிசார் பாடம் புகட்டித்தான் வருகின்றனர்.
அவ்வாறே வங்கி ஒன்றினுள் மின்னல் வேகத்தில் புகுந்து ஆட்டையைப் போடு நினைத்தவருக்கு அங்கிருந்த பொலிஸ்காரர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
அதாவது பணம் கொள்ளையடிக்க வங்கிக்குள் சென்றவர் பிணமாகவே வங்கியிலிருந்து வெளியில் வந்துள்ளார்.
Average Rating