ஜனாதிபதி சென்ற ஹோட்டலில் தீ விபத்து..!!

Read Time:1 Minute, 15 Second

timthumbஜனாதிபதி தலைமையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அங்கு இடம்பெற்ற வானவேடிக்கைகளால் ஹோட்டலின் ஒரு பகுதியில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை, மிரிச்சவெல பிரதேசத்திலுள்ள ஷெங்ரிலா என்னும் 5 நட்சத்திர ஹோட்டல் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு வான வேடிக்கைகள் இடம்பெற்று கொண்டிருந்த போது ஹோட்டலின் வளாகத்தில் அமைந்திருந்த ஒரு பகுதியிலி; தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது அங்கிருந்த ஜனாதிபதி குறித்த வான வேடிக்கையை மாத்திரம் கண்டு இரசித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தீ விபத்தினால் அங்கிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திடீரென தீப்பற்றிய வாகனம்: பொரளை – கனத்தை பகுதியில் சம்பவம்..!!
Next post காட்டு யானை தாக்கியதில் 6 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு..!!