ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை… காரணம் என்ன?- வீடியோ..!!

Read Time:35 Second

03-1464957233-suicide353-2-600திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (45). இவர் பல்லடம், கணபதிபாளையம் அருகேயுள்ள அல்லாலபுரம் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தை மீது புகார் அளிக்க போலீசுக்கு போன் செய்த சிறுவன்: அவர் அப்படி என்ன செய்தார் தெரியுமா?
Next post சாலை விபத்தில் மாணவன் பலி… பள்ளியில் சேர்க்க சென்ற போது சோகம்- வீடியோ..!!