ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை… காரணம் என்ன?- வீடியோ..!!
Read Time:35 Second
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (45). இவர் பல்லடம், கணபதிபாளையம் அருகேயுள்ள அல்லாலபுரம் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார்.
Average Rating