ஒலிம்பிக் தீபத்துடன் தடுக்கி விழுந்த முன்னாள் வீரர்…. அபசகுனமாக பார்க்கப்படும் சம்பவம்…!!

Read Time:1 Minute, 4 Second

lympic_fire_002.w540ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஒலிம்பிக் தீபம் உலக வலம் வந்துகொண்டிருந்தது. தற்போது அத் தீபம் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ள பிரேசில் நாட்டின் ரியோ பகுதியினை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் அங்கு முன்னாள் நீச்சல் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான João Reynaldo Costa Lima Neto ஒலிம்பிக் தீபத்தினை ஏந்திச் சென்றார்.

இதன்போது வீதியில் கால் தடுக்க தரையில் விழுந்துள்ளார். இச் சம்பவம் தற்போது அபசகுனமாக பார்க்கப்படுகின்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 207 நாடுகளைச் சேர்ந்த 8,500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாவியில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு…!!
Next post முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்துமாறு கோரிக்கை…!!