வீதியைக் கடக்க முயன்ற இலங்கை பெண்ணிற்கு எமனாக வந்த வேன்..!!

Read Time:41 Second

girl_accident_srilanka_002.w540இலங்கையின் குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமானது பார்ப்பவர்களை பதை பதைக்க வைப்பதாக இருக்கின்றது.

பெண் ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்ட போது வேகமாக வந்துகொண்டிருந்த வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் மரணமடைந்துள்ளார்.

வீதியைக் கடப்பதற்கு மஞ்சட் கோட்டுப் பகுதியை பயன்படுத்தாமையே இந்த விபத்துக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன், மகனின் கழுத்தை அறுத்துக் கொன்று பெண் தற்கொலை..!!
Next post இணையத்தை கலக்கும் வினோத சிறுவன்…!!